ஸ்ரீரங்கம், சென்னை பார்த்தசாரதி கோவில் உள்பட பெருமாள் கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பூலோக வைக்குண்டமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், சென்னை திருவல்லிக்கேணி  திருவிழா பார்த்தசாரதி சுவாமி கோவில் உள்பட நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் எம்பெருமானார் கோவிலில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக, வைகுண்ட ஏகாதசியை … Continue reading ஸ்ரீரங்கம், சென்னை பார்த்தசாரதி கோவில் உள்பட பெருமாள் கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு