சென்னை:
துரையிலிருந்து சென்னைக்கு வரும் 16ந்தேதி இரவு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது.
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், பயணிகளின் போக்குவரத்தை கருத்தில்கொண்டு தென்னக ரெயில்வே வரும் 16ந்தேதி செவ்வாய்கிழமை இரவு 7.45 மணிக்கு மதுரையிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரெயிலை இயக்குகிறது.
இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
train
மேலும் பாந்த்ரா-வேளாங்கண்ணி இடையே வரும்  27ந்தேததி இரவு 10.50க்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாகவும்  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.