சென்னை:
மிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பபினால் அபராதுடன் தண்டனை வழங்கப்படும் என தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது. மேலும், காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு பேருந்தில் செல்லவோ, ஏறவோ அனுமதி இல்லை  என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அலுவலகங்கள், பொது போக்குவரத்து செயல்படுதல் உள்பட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது,