சிங்கள – இஸ்லாமிய மதக் கலவரம் வெடித்துள்ள கண்டி பகுதிகளுக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன  பார்வையிட்டார்.

இலங்கையில் சிங்கள – இஸ்லாமிய மதக் கலவரம் வெடித்துள்ள
கண்டி – திகன, தெல்தெனிய மற்றும் அக்குரனை பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து அதிபர் சிங்கள – இஸ்லாமிய மதக் கலவரம் வெடித்துள்ள பகுதிகளை பார்வையிட அவசர பயணம் மேற்கொண்டார்.

மேலும் , ஆயுதப்படைகளின் தலைவர்களுடனும், மதத் தலைவர்களுடனும் அதிபர் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கண்டியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து காலவரையறையற்ற வகையில் காவல்துறை ஊரடங்கு சட்டம் தொடர்கிறது.