சென்னை,

புயல் பாதிப்புகளுக்கான நிரந்தர தீர்வை தமிழக அரசுதான் அளிக்க வேண்டும் வேண்டும் என்று  மத்திய  நீர்வளத்துறை அதிகாரி நாகமோகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “புயல் பாதிப்புகளுக்கான தற்போதைய தீர்வை மட்டுமே எங்களால் வழங்க முடியும்;நிரந்தர தீர்வை தமிழக அரசுதான் வழங்க வேண்டும்.

தமிழக அரசு தந்த தகவல்கள் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்ள உள்ளோம்;களத்தின் சூழலை ஆராய்ந்து உண்மைத் தன்மைக்கு ஏற்ப அறிக்கை தயாரிப்போம்” என்று  அவர் தெரிவித்தார்.