ம்மு காஷ்மீர்

ந்திப்போரா மாவட்டத்தில் இன்று காலை சிஆர்பிஎஃப் மற்றும் காவல்துறையினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது.  அதில் 4 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்.

பந்திப்போரா மாவட்டத்தில் சம்பல் அருகே 45 பேர் கொண்ட சி ஆர் பி எஃப் மற்றும் காவல்துறையினர் முகாம் இட்டிருந்தனர்.  இன்று காலை சுமார் 4 மணிக்கு, தீவிரவாதிகளின் தற்கொலைப்படை இந்த முகாம் மீது தாக்குதல் நடத்தியது.  இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 தீவிரவாத போராளிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்

இந்த தகவலை ஸ்ரீநகரை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்