சுரேஷுக்கு பதில் நேற்று பிக்பாஸ் வீட்டில் சுச்சி கொளுத்தி போட்ட பட்டாசுகள் நன்றாகவே வெடித்தன. பாலாவிடம் பேசும்போது உங்களுக்கும்-ஷிவானிக்கும் நடுவுல நடக்குற விஷயம் (eye candy என்ற வார்த்தையை உபயோகித்தார்) பார்க்க நல்லா இருக்கு என சொன்னார்.

இதைக்கேட்ட பாலா நான் மத்தவங்க எமோஷன்ஸ் கூட விளையாட மாட்டேன் என சொன்னார். பின்னர் சுரேஷ் ஷிவானியை ஜடமா நீ? என திட்டினார் . மேலும் தக்காளி விஷயத்தில் சுச்சி சத்தமாக பேசியது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று வெளியாக இருக்கும் முதல் ப்ரோமோவில் அதே விஷயத்தைப் பற்றி பாலாஜி மற்றும் சற்று முன்பு விவாதிக்கின்றனர். நடுவராக சுசித்ரா என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.