திரையில் ஜோடியாக நடித்து அதற்குப் பிறகு காதலித்து நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக சேர்ந்தவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா.
செப்டம்பர் 11, 2006ல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா அதற்கு பிறகு 2015ல் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா அதற்கு பிறகு 2015ல் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.


சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தனித்தனியாக படங்கள் நடித்து வந்தாலும். அவர்கள் இருவரையும் ஜோடியாக நடிக்க வைக்க ஒரு கதையை தயார் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.