குடியரசு தின விழா : சென்னை உட்பட நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை குடியரசு தின விழாவையொட்டி சென்னை நகர உட்பட நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை 73 ஆம் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. டில்லியில்…
சென்னை குடியரசு தின விழாவையொட்டி சென்னை நகர உட்பட நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை 73 ஆம் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. டில்லியில்…
டில்லி மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தற்போது பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரசின் மரபணு மாறிய ஒமிக்ரான்…
புதுச்சேரி கொரோனா பரவல் அதிகரிப்பால் புதுச்சேரியில் ஜனவரி 31 வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் நாளுக்கு…
டில்லி கொரோனா பரவல் நாடெங்கும் அதிகரிப்பதால் மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். நாடெங்கும் மூன்றாம் அலை கொரோனா பரவல்…
சென்னை கொரோனா பரவலை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி…
புதுச்சேரி கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாகப் புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்புக்களுக்குப் பள்ளிகள் மூடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்குப் புதுச்சேரி அரசு அனுமதி அளித்ததற்கு பல்வேறு தரப்பினரும்…
திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்த போவதும் என கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள…
மகாராஷ்டிரா: கொரோனா பரவல் அதிகரிப்பால் மகாராஷ்டிராவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து வேகமெடுத்துள்ளது. தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தைக் கடந்து…
டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மருத்துவர்களின் குளிர்கால விடுமுறையை டில்லி அரசு ரத்து செய்துள்ளது. ஒமிக்ரான் பரவல் அதிகமாக உள்ள மாநிலத்தில் டில்லியும் ஒன்றாகும். இதனால்…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நேரடி விசாரணையை ரத்து செய்து ஆன்லைன் விசாரணை ந்ட்க்கும் என அறிவித்துள்ளது. நாடெங்கும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்ததால் கொரோனா தொற்றும் அதிகரித்துள்ளது. எனவே…