பாஜக ஆம் ஆத்மி மீது போடும் பொய் வழக்கு : டில்லி அமைச்சர் கண்டனம்
டில்லி ஆம் ஆத்மி கட்சியின் மீதுள்ள அச்சத்தால் பாஜக பொய் வழக்குப் போடுவதாக டில்லி அமைச்சர் அதிஷி மர்லினா கண்டனம் தெரிவித்துள்ளார். டில்லி அரசின் கலால் கொள்கையை…
டில்லி ஆம் ஆத்மி கட்சியின் மீதுள்ள அச்சத்தால் பாஜக பொய் வழக்குப் போடுவதாக டில்லி அமைச்சர் அதிஷி மர்லினா கண்டனம் தெரிவித்துள்ளார். டில்லி அரசின் கலால் கொள்கையை…
சென்னை அரசு நிதியில் காசிக்கு ஆன்மீக பயணம் செய்ய 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அரசு நிதியில் காசிக்கு…
கொல்கத்தா மேற்கு வங்க அமைச்சர் ஜோதிபிரியா மாலிக் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்பு மேற்கு வங்க உணவுத்துறை அமைச்சராக இருந்த ஜோதிவாரியா மாலிக் தற்போது…
கோழிக்கோடு கேரளாவில் வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியதாக அம்மாநில சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். தென்மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்…
சென்னை தமிழக அமைச்சர் அன்பில் மகேஷுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆசிரியர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. தமிழக தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கூட்டுக் குழு பழைய…
புதுச்சேரி புதுச்சேரி மாநில அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில்…
திருச்சி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்கள் கோரிக்கையில் நியாயம் உள்ளதாக தாம் நினைப்பதாகத் தெரிவித்துள்ளார். நேற்று திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
சென்னை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவின் பால் விலை உயர்த்தப்பட மாட்டாது என அறிவித்துள்ளார். அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.…
பாட்னா ராமர் குறித்து ஒரு பொதுக்கூட்டத்தில் பீகார் அமைச்சர் சந்திரசேகர் பேசியது மீண்டும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. தற்போது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதள…
ஒட்டோவா இந்தியாவுடனான உறவில் விரிசல் காரணமாகக் கனடா அமைச்சரின் இந்தியப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் டில்லியில் நடந்த ஜி20…