என் மண், என் மக்கள் என்னும் பாஜகவின் பிரசாரம் எடுபடவில்லை : சேகர் பாபு
சென்னை பாஜகவின் என் மண், என் மக்கள் என்னும் பிரசாரம் எடுபடவில்லை என தமிழக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார் இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை…
சென்னை பாஜகவின் என் மண், என் மக்கள் என்னும் பிரசாரம் எடுபடவில்லை என தமிழக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார் இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை…
சென்னை தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார். இன்று அதிகாலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைப்பயிற்சி முடித்துவிட்டு பார்வையாளர்களைச் சந்திக்கும்போது,…
மதுரை இன்று மதுரை ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகத்துக்கு உத்தர பிரதேசத்தில் இருந்து…
புதுக்கோட்டை மேலும் 50 அரசுப் பள்ளிகளைப் பசுமைப் பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மெய்யநாதன் இன்று புதுக்கோட்டை அருகே உள்ள…
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் இன்று தமிழக விளையாட்டு துறை அமைச்சர்…
பெங்களூர்: கிருஷ்ணகிரிக்கு செல்லும் வழியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரிக்கு வரும் வழியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட 5 நாள் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில்…
சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்தியாவின் கடன் அதிகமானது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். நாட்டிலேயே தமிழ்நாடுதான் அதிக கடன்…
ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உள்ளிடோரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி…
டில்லி நாடாளுமன்றத்தில் மணிப்பூர் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் விசாரிக்க மத்திய அரசு தயாரக உள்ளதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாளை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க…