இன்று முதல் அரசு விரைவுப் பேருந்துகளில் பார்சல் சேவை
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்க உள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று அரசு…
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்க உள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று அரசு…
சென்னை: அரசு கல்லூரிகளில் தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சுமாா் ஒரு…
டில்லி அரசுக்கு 5 ஜி ஏலம் மூலம் ரூ.43 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முதல் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 5 ஜி…
புதுடெல்லி: ஹோட்டல்களும், உணவகங்களும் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஹோட்டல்களும், உணவகங்களும் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலித்து வருவதாகவும், சில…
சென்னை: தமிழக அரசுப் பேருந்தின் மொத்தப் பயணிகளில் 62.34% பேர் பெண்கள் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் விநியோகம்…
புதுடெல்லி: இந்தியாவில் போதுமான அரிசி கையிருப்பு உள்ளது என்று ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உலகின் மிகப்பெரிய அளவில்…
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீட்டினை…
சென்னை ஊட்டச்சத்து மாவை ஆவினில் வாங்கலாம் என்னும் பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு…
சென்னை: நீட் தேர்வை நடத்துவதே பாஜக அரசு தான் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீட் தேர்வை நடத்துவதே பாஜக…