Tag: அறிவிப்பு

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகளவில்…

தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்கப்படும் – கனடா அரசு அறிவிப்பு

கனடா: கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு இனி மருத்துவ வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அதிக நோய்த்தொற்று இருப்பதால் அம்மாகாணத்தின்…

ஞாயிறு முழு ஊரடங்கு: வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட மாட்டாது – நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட மாட்டாது என்று உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வண்டலூர் அறிஞர் அண்ணா…

பையுடன் வருபவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: பையுடன் வருபவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில்…

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு…

ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு; மற்ற நாட்களில் இரவு ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும்…

9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் செயல்படும் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு 

சென்னை: தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாத போதும், கிறிஸ்துமஸ்…

ஒமைக்ரான் ஊரடங்கு காரணமாக  ஷீரடி சாய்பாபா கோவில் இரவு நேரங்களில் மூடப்படும்

ஷீரடி: ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு ஷீரடி சாய்பாபா கோவில் இரவு நேரங்களில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி…

ரூ.120 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு 

சென்னை: ரூ.120 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த மாதத்தில் தொடர்ந்து…

2022 ஜனவரி 3 முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி – பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: 2022 ஜனவரியில் 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும்…