Tag: ஆந்திரா

ஶ்ரீ காளஹஸ்தி கோவில்

ஶ்ரீ காளஹஸ்தி கோவில் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள காளஹஸ்தி நகரத்தில் உள்ளது. தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான சிவன் கோவில். இந்த இடத்தில் தான் கண்ணப்ப நாயனார் தன் கண்களை…

ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்குத் தமிழகத்தில் இருந்து மீண்டும் பேருந்து

சென்னை மீண்டும் தமிழகத்தில் இருந்து கர்நாடகா மற்றும், ஆந்திராவுக்குப் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்கள் செல்லவும்…

ஆந்திரா : விபத்தில் மரணம் அடைந்த கணவருக்குக் கோவில் கட்டிய மனைவி

ஓங்கோல் ஆந்திராவில் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி விபத்தில் இறந்த தனது கணவருக்குக் கோவில் கட்டி உள்ளார். ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் பகுதியில் அங்கி…

80% கொரோனா பாதிப்பு! ஸ்டாலின் உள்பட 6மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி தகவல்…

டெல்லி: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் 80% கொரோனா பாதிப்பு உள்ளதாக, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்பட 6 மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி கூறினார்.…

கோவில் புனரமைப்பில் கிடைத்த வெள்ளி நாணயங்களை எடுத்துச் சென்ற மக்கள்

பிரகாசம், ஆந்திரா ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் கோவில் புனரமைப்பு பணியின் போது கிடைத்த 500க்கும் அதிகமான வெள்ளி நாணயங்களை மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள…

ஆந்திரா, பீகார், டெல்லியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு…

டெல்லி: கொரோனா 2வது அலையின் தாக்கம் காரணமாக, ஆந்திரா, பீகார், டெல்லியில் ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன. ஆந்திராவில் ஜூன் 10 வரை ஊரடங்கு…

மகாராஷ்டிரா, ஒடிசா உள்பட பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு: மும்பையில் ஏராளமான தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன..

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மும்பை உள்பட பல பகுதிகளில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வருகிறது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவில்…

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

விஜயவாடா தற்போது ஆந்திர மாநிலத்தில் 3 லட்சம் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மட்டுமே உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் தற்போது கொரோனா தடுப்பூசி…

ஆந்திரா : சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் உண்ணாவிரதம்

திருப்பதி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு திருப்பதிக்குள் அனுமதிக்கப்படாததால் விமான நிலையத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர மாநிலத்தில் அம்மாநில முதல்வர்…

விஜயவாடா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபரீதம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மின் கம்பத்தில் மோதல்

விஜயவாடா: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம்…