Tag: ஆன்மீகம்

ஊட்டி, சந்தங்கடை மாரியம்மன் ஆலயம்

ஊட்டி, சந்தங்கடை மாரியம்மன் ஆலயம் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய 3 வகையான சக்திகளைப் பக்தர்களுக்கு வழங்க மாரி, காளி, காட்டேரி அம்மன்கள்…

மயிலம் முருகன் கோயில்

மயிலம் முருகன் கோயில் மயிலம் முருகன் கோயில் திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவுவாயில்…

அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில்,  மதுரை, 

அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில், மதுரை, ஒரு முறை சிவன், மதுரையில் மீனாட்சியை திருமணம் செய்தபின், சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சிபொறுப்பை ஏற்கும் முன் இலிங்கம் வடித்து சிவபூஜை செய்கிறார்.…

பருத்தியூர் ராமர் கோயில்

பருத்தியூர் ராமர் கோயில் பருத்தியூர் ராமர் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராமர் கோயிலாகும். பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும். அமைவிடம் இக்கோயில் திருவாரூர் மாவட்டம்…

தில்லை விளாகம் வீரகோதண்டராமர் கோயில்

தில்லை விளாகம் வீரகோதண்டராமர் கோயில் தில்லை விளாகம் எப்போதும் சிலுசிலுவென்று கடற்காற்று தவழ்ந்து செல்லும் இதமான பூமி. வழி முழுக்க தென்னையும், வாழையும், மாந்தோப்புகளும் காடாகப் பரவியிருக்கின்றன.…

அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில்,  ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம். தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற மந்திரமலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலை கடைந்தனர். அதில் இருந்து நஞ்சு…

வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில்,  வழுவூர்,  நாகப்பட்டினம் மாவட்டம்.

அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில், வழுவூர், நாகப்பட்டினம் மாவட்டம். தாருகாவனத்தில் வசித்த ரிஷிகள், தங்களது யாகத்தால் கிடைக்கும் அவிர்பாகத்தால்தான் தேவர்களே வாழ்கின்றனர் என்று கர்வம் கொண்டனர். அவர்களது…

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் நீலப்பாடி சிவன்கோயில்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் நீலப்பாடி சிவன்கோயில் இக்கோயில் திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் திருவாரூருக்குக் கிழக்கே 9 கிமீ தொலைவில், சாலையின் இடப்புறத்தில் சற்றே ஒதுங்கிய நிலையில் உள்ளது.…

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி,  நாகப்பட்டினம் மாவட்டம்

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம் முன்னொரு காலத்தில் வீரமகேந்திரபுரம் என்ற தீவில் சூரபத்மனும், அவனது சகோதரர்களும் அரக்க சாம்ராஜ்யத்தை நிறுவினர். பூலோகம், பாதாள லோகத்தை…

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கொடுவாய், திருப்பூர்

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில், கொடுவாய், திருப்பூர் சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,காஞ்சிபுரத்தில் பிறவியிலேயே பார்வையற்ற ஒருவன் இருந்தான். அவ்வூரில் குடிகொண்டிருக்கும் ஏகாம்பர நாதரிடம் கூறமுடியாத அளவு…