Tag: ஆன்மீகம்

கும்பகோணம் நாகேசுவரர் கோயில்

கும்பகோணம் நாகேசுவரர் கோயில் குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேசுவர சுவாமி கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. நரகாசுரன், சூரியன்…

திருவாடானை ஆதிரத்தினேசுவரர் திருக்கோயில்

திருவாடானை ஆதிரத்தினேசுவரர் திருக்கோயில் இறைவன், இறைவி இங்குள்ள இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் இறைவி சினேக வல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக சூரியனால்…

அத்திப்புலியூர் சிதம்பரேசுவரர் கோயில்

அத்திப்புலியூர் சிதம்பரேசுவரர் கோயில் அத்திப்புலியூர் சிதம்பரேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். அமைவிடம் இக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திற்கு மேற்கே 17 கிமீ தொலைவில்…

கன்னியாகுமரி பகவதிஅம்மன் ஆலயம்.

கன்னியாகுமரி பகவதிஅம்மன் ஆலயம். இந்த கோவிலில் வீற்றிருக்கும் தேவியை குமரி அம்மன், கன்னியாகுமரி அம்மன், துர்க்கை அம்மன், பகவதி அம்மன் என்று பல பெயர்களில் அழைப்பார்கள். அம்மன்…

திருக்காமீஸ்வரர் கோயில்

திருக்காமீஸ்வரர் கோயில் திருக்காமீஸ்வரர் கோயில் ( கோகிலாம்பாள் – திருக்காமீஸ்வரர் கோயில் அல்லது வில்லியனூர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது). இது தென்னிந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள…

செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை

செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். இறைவன், இறைவி இக்கோயிலில் உள்ள இறைவன் ரிஷபேஸ்வரர் ஆவார். இறைவி…

புள்ளபூதங்குடி வல்வில் ராமர்

புள்ளபூதங்குடி வல்வில் ராமர் திருபுள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். சோழ நாட்டு பத்தாவது திருத்தலம். திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்டது. சோழர் காலத்தில்…

நிர்ஜலா ஏகாதசி…..!!! [31.5.2023]

நிர்ஜலா ஏகாதசி…..!!! இது உயர்ந்த ஏகாதசி. இந்த ஏகாதசியில் தண்ணீர்கூட அருந்ததக்கூடாது (நீர் கூடப் பருகாமல் இருத்தல்). எவன் ஒருவன் இந்தத் தினத்தில் தண்ணீரையும் அருந்தாமல் நிர்ஜலமாக…

அருள்மிகு ஐயப்பன் கோயில், நங்கநல்லூர்…!!

அருள்மிகு ஐயப்பன் கோயில், நங்கநல்லூர்…!! அமைவிடம் : சபரிமலை சன்னதி போலவே அமைந்துள்ள இத்தலம் நங்கநல்லூர் சென்னையில் அமைந்துள்ளது. கேரள பாணியில் இக்கோயிலின் நுழைவுவாயில் அமைந்துள்ளது. அருள்மிகு…

ஆன்மீக யாத்திரை – சபரிமலை  –  நான்காம் மற்றும் இறுதிப் பகுதி

ஆன்மீக யாத்திரை – சபரிமலை – நான்காம் மற்றும் இறுதிப் பகுதி சபரிமலைக் கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதன்மை ‎சடங்கானது பக்தர்கள் அவர்களுடைய தலையில் சுமந்து வரும்…