Tag: ஆன்மீகம்

மசோபா மந்திர், புனே

மசோபா மந்திர், புனே இந்த கோயில் கொம்பு எருமை தெய்வமான மசோபாவை கௌரவப்படுத்துகிறது, அவர் முதலில் மாநிலத்தில் மேய்க்கும் சமூகங்களால் வழிபடப்பட்ட ஒரு மேய்ச்சல் கடவுள், மேலும்…

நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில், தேவதானம், விருதுநகர் மாவட்டம்.

அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில், தேவதானம், விருதுநகர் மாவட்டம். சிவபக்தனான வீரபாகு பாண்டிய மன்னனுக்கும் விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாகப் பகை இருந்தது. விக்கிரமசோழன், பாண்டிய மன்னன்…

அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர் ,

அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர் , பிரளய காலத்தில் கடல் பொங்கி எழுந்த போது, உலகை காப்பாற்ற தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான், துர்வாச…

அருள்மிகு பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர்,,கடலூர் மாவட்டம்.

அருள்மிகு பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர்,,கடலூர் மாவட்டம். பழமையான கோயில் என்பதால் இத்தலத்தின் வரலாறை தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், கோயிலின் அமைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.…

இக்கேரி அகோரேஸ்வரர் கோயில்,ஷிமோகா

இக்கேரி அகோரேஸ்வரர் கோயில்,ஷிமோகா இக்கேரி என்பது சாகராவின் தெற்கே 6 கிமீ தொலைவில் சாகர தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும், இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம்,  சிவகங்கை 

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், தாயமங்கலம், சிவகங்கை இப்பகுதியில் வசித்த வணிகர் ஒருவர், வியாபாரத்திற்காக அடிக்கடி மதுரை சென்று வருவார். மீனாட்சியம்மன் பக்தரான அவருக்கு குழந்தைச் செல்வம் இல்லை.…

அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில்,  சூலக்கல், கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், சூலக்கல், கோயம்புத்தூர் மாவட்டம். வேலாயுதம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த விவசாயிகளின் பசுக்கள் சூலக்கல் பகுதிக்கு மேய வந்தன. மாலையில் திரும்பும் போது…

மத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்.

மத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம். கர்நாடக மானிலத்தில் பல நகரங்கள், கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்துக்களில் நரசிம்ம பெருமானுக்கு பல ஆலயங்கள் உள்ளன. நரசிம்ம பெருமான் அவற்றில் லட்சுமி…

ராமேஸ்வரம் ஸ்ரீ நம்பு நாயகி அம்மன் கோவில்

ராமேஸ்வரம் ஸ்ரீ நம்பு நாயகி அம்மன் கோவில் 14வது நூற்றாண்டில் கட்டப்பட்ட ராமேஸ்வரம் ஸ்ரீ நம்பு நாயகி அம்மன் கோவில் தலவரலாறு அம்மனை நம்பி வந்து வேண்டுவது…

குறைகள் தீர்க்கும் குமரகிரி முருகன்

மாம்பழம் கொடுத்தால் கடன் பிரச்சினை தீரும்; குறைகள் அனைத்தும் தீர்ப்பான் குமரகிரி முருகன்! குமரகிரி குமரனை மனதார வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட தொழில் வளர்ச்சி அடையும். வியாபாரம் விருத்தியாகும்.…