Tag: இந்தியா

வரலாறாக மாறுகிறது ஜல்லிக்கட்டு போராட்டம்! இளைஞர்களால் நிரம்பி வழிகிறது மெரினா!

சென்னை, சென்னை மெரினா கடற்கரை இளைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகளால் நிரம்பி வருகிறது. எங்கு நோக்கிலும் இளைஞர்கள் கூட்டம். இன்று நடை பெற்று வரும் போராட்டம் தமிழக…

ஒருபக்கம் பிரிண்ட் ஆகாத 500 ரூபாய் நோட்டு! ம.பி.யில் பரபரப்பு!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பிரிண்ட் ஆகாத 500 ரூபாய் நோட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து…

தரமற்ற உணவால் பட்டிணியாக கிடக்கிறோம்! பிஎஸ்எப் வீரர் குற்றச்சாட்டு!!

காஷ்மீர், தரமற்ற உணவால் பட்டிணியாக கிடக்கிறோம், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று பிஎஸ்எப் வீரர் குற்றச்சாட்டு கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது அவரது வீடியோ…

பஞ்சாப் சட்டசபை தேர்தல்: காங்.தேர்தல் அறிக்கை! மன்மோகன்சிங் வெளியிட்டார்!!

பஞ்சாப், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.…

மாடுகளுக்கும் ‘ஆதார்’ வழங்கும் மோடி அரசு! ரூ.148 கோடி ஒதுக்கீடு!

டில்லி, மாடுகளுக்கும் ஆதார் போல அடையாள அட்டை வழங்க மத்தியஅரசு 148 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறப்பட்டுகிறது. நாட்டு மக்களுக்கு, அவர்களின் கை விரல் மற்றம் கருவிழி…

ஜெயலலிதா மரணம்: சசிகலாபுஷ்பா மனு! சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி!!

டில்லி, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடரப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி.யின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. 75 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக…

காவிரி வழக்கு: பிப்ரவரி 7முதல் தொடர் விசாரணை! சுப்ரீம் கோர்ட்டு!!

டில்லி, காவிரி தொடர்பான வழக்கு பிப்ரவரி 7ந்தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 7-ம் தேதி…

ஜெ. சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு அடுத்த வாரம்…?

டில்லி, ஜெ. சொத்துகுவிப்பு வழக்கு அடுத்த வாரம் வெளியாகலாம் என்று தெரிகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கேஹர் பதவியேற்றார்!

டில்லி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ். கேஹர் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை…

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை பந்தாடிய தடகள வீராங்கனை!

ராஜஸ்தான், ராஜஸ்தானில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்களை அடித்து துவைத்து பந்தாடினால் இந்தியாவின் பிரபல தடகள வீராங்கனை கிருஷ்ணா பூனியா. ராஜஸ்தானில் தனது கணவர் வீட்டுக்கு…