Tag: இந்தியா

ஏடிஎம்-ல் பணம் எடுக்க உச்சவரம்பு ரூ.4,500! நாளை முதல் அமல்!!

டில்லி. நாளை முதல் (ஜனவரி 1) ஏடிஎம் இயந்திரங்களில் இரு ஒரே நேரத்தில் 4500 வரை பணம் எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.…

டிஜிட்டல் இந்தியா வேண்டாம்…. மனதைக் கழுவுங்கள்!: பிரதமர் மோடிக்கும், நடிகர் ரஜினிக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் சுளீர்

மதுரையில் மனிதக் கழிவு அகற்றுவோர் வாழ்வுரிமை கருத்தரங்கத்தில் கலந்துகொண்டார் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ள, இந்திய…

செல்லாது அறிவிப்பு: 50 நாட்கள் முடிந்தன… அரசு சொன்னது நடந்ததா?

டில்லி, நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டு, 50 நாட்கள் இன்றோடு முடிவடைகிறது. இதனால் மத்திய அரசு எதிர்பார்த்த நடவடிக்கைகள் நிறைவேறியதா என்று கடந்த நவம்பர் 8ம்…

சு.சுவாமி சொன்னதை இலங்கை அரசு செய்தது! தமிழக மீனவர்கள் அதிர்ச்சி!

எல்லை தாண்டி தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் வந்ததாக, இலங்கை அரசு கைப்பற்றிய 122 தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்களை இலங்கை, அரசுடமையாக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த…

அப்பா டார்ச்சர்: சமாஜ்வாதி கட்சியை உடைக்க தயாராகிறார் அகிலேஷ் !

லக்னோ, சமாஜ்வாதி கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கி, காங்கிரசுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் தயாராகி வருவதாக தகவல்கள்…

டில்லி துணை முதல்வர் அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் திருட்டு!

டில்லி, இந்தியாவின் தலைநகர் டில்லியில் உள்ள துணைமுதல்வர் அலுவலகத்தில் திருட்டு நடை பெற்றுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டில்லியில் உள்ள மாநில அரசின் தலைமைசெயலகத்தில்…

நோட்டு பிரச்சினை: தீரும்… ஆனா தீராது..!: மாற்றி மாற்றிப் பேசும் பொன்னார்!

500, 100- ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் அறிவித்த நவம்பர் 8ம் தேதியில் இருந்து பாஜகவினர் மாற்றி மாற்றி பேசி வருகிறார்கள். ஆரம்பத்தில் ஓருநாட்களில் நிலைமை…

7லட்சம் கோடி டெபாசிட்: 60 லட்சம் பேருக்கு நோட்டீஸ்?

டில்லி, பண மதிப்பிழப்பு அறிவிப்பு காரணமாக இதுவரை வங்கிகளில் 7 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 60 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும்…

நியுசிலாந்தில் இந்திய இளைஞர் அடித்துக்கொலை!

கிறிஸ்ட்சர்ச், நியுசிலாந்தில் ஹோட்டல் மானேஜ்மென்ட் படித்து வந்த இந்திய இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலை இந்தியா கொண்டுவர முயற்சி செய்யப்பட்டு வருகிறது. மேற்படிப்புக்காக…

ஆந்திரா: ஸ்டூடியோவில் போலி 2000 ரூபாய் அச்சடிப்பு! 2 பேர் கைது!!

விசாகப்பட்டணம், ஆந்திர மாநிலம் விசாரகப்பட்டினத்தில் போட்டோ ஸ்டுடியோவில் போலி 2000 ரூபாய் நோட்டு களை அச்சடித்தவர்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசு புதியதாக வெளியிட்டுள்ள பிங்க் கலரிலான…