Tag: இந்தியா

டிசம்பர் 15ம் தேதி வரை: எங்கெல்லாம் பழைய 500 ரூபாய் நோட்டை பயன்படுத்தலாம்?

டில்லி, மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாட்டில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. போதிய முன்னேற்பாடு இன்றி அதிரடியாக அறிவித்ததால் மக்கள் கடும்…

ஸ்வைப் மெஷினுடன் மணமக்கள்..! ஹர்பஜன் சிங் டுவிட்டர் பதிவு!!

கறுப்புப்பணம் மற்றும் கள்ளநோட்டுகளை ஒழிப்பதற்காக, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அதிரடியாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய செலவுக்காக மக்கள்…

மத்திய அரசின் அறிவிப்பால் ஏழை மக்கள் பாதிப்பு: ரத்தன் டாடா அதிருப்தி

டில்லி, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பால், ஏழை எளிய மக்கள் கடும் துன்பத்தில் தள்ளப்பட்டுள்ளதாக, தொழிலதிபர் ரத்தன் டாடா அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த 8ந்தேதி…

புதிய ரூ.500 நோட்டில்  பெரும் குளறுபடி! : "அவசர அடி" என்கிறது ரிசர்வ் வங்கி!

டில்லி: புதிததாக அச்சடிக்கப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுக்களில் பெரும் பிழைகள் உள்ளன. டில்லியில் அப்ஷார் என்பவர் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுக்களில் ஒன்பது வித்தியாசங்கள் இருந்தன. ஆனால்…

சுங்கச்சாவடிகளில் டிச.1வரை டோல் கிடையாது!

டில்லி, நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரத்து டிசம்பர் 1-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த 8ந்தேதி பணம்…

ராஜீவ் காந்தி கொலை: பிரியங்காவுடன் சந்திப்பு பற்றி நளினி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ள நளினியின் வாழ்க்கை வரலாறு, இன்று புத்தகமாக வெளியாகிறது. ‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட…

​ஆட்டோவில் பயணிக்கும் அயல்நாட்டு தூதர்!

டில்லி, கொஞ்சம் வசதி வாய்ப்புகள் வந்தாலே, எந்த கார் வாங்கலாம், எந்த பைக் வாங்கலாம் என மனது அலைபாயும். ஆனால், மிக உயர்ந்த பதவியான வெளிநாட்டு தூதர்…

தேர்வு கட்டணம்: பணம் எடுக்க முடியாததால் மாணவன் தற்கொலை!

உத்தரபிரதேசம் : தேர்வு கட்டணம் கட்ட பணம் வங்கியிலிருந்து எடுக்க முடியாததால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8ந்தேதி முதல்…

அத்துமீறிய கிரண்பேடி! எச்சரித்த தேர்தல் ஆணையம்!

புதுச்சேரி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண்பேடி.…

நோட்டு செல்லாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை! ராகுல் வலியுறுத்தல்

டில்லி, மத்திய அரசின் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை செய்ய வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி…