நோட்டு செல்லாது: ஐம்பது நாட்களுக்கு சிரமம் இருக்கும்!: பிரதமர் மோடி
பனாஜி: பிரதமர் மோடி,, “ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுககள் செல்லாது என்று அறிவித்தது நாட்டின் நலனுக்காகவே. ஐம்பது நாட்கள் வாரை சிரமம் இருக்கும். மக்கள் தேசத்துக்காக பொறுத்துக்கொள்ளுங்கள்”…