Tag: இந்தியா

துப்பாக்கிச்சூடு – பலி! மீண்டும் எல்லையில் பதட்டம்!

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநில்ததில் இன்றும் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்‍கிச்சூடு நடத்தினர். ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்‍குதலில் இரு பயங்கரவாதிகள் பலியானார்கள். ஜம்மு-காஷ்மீரில், உரி ராணுவ…

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட்-18 செயற்கைக்‍கோள்

பிரெஞ்ச் கயானா: சிறப்பான தகவல் தொடர்பு மற்றும் பல நவீன வசதிகளை மேம்படுத்த உதவும் இந்தியாவின் ஜி-சாட் 18 செயற்கைக்‍கோள், பிரெஞ்ச் கயானாவில் இருந்து இருந்து இன்று…

தமிழகத்தில் காவிரி பிரச்சினை உச்சம்: திருப்பி அனுப்பப்பட்ட கர்நாடக பேருந்துகள்!

ஈரோடு: காவிரி பிரச்சினையின் உச்சகட்டமாக, கர்நாடக பேருந்துகளை தமிழகத்திற்குள் வர விடாமல் திருப்பி அனுப்பப்பட்டன. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி காவிரி…

காவிரி பாசன பகுதிகள்: ஆய்வு செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைப்பு!

டில்லி: காவிரி பாசன பகுதியில் ஆய்வு செய்ய உயர்மட்ட தொழில்நுட்ப குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. காவிரி பாசன பகுதிகள் மற்றும் அணைகளில் உள்ள தண்ணீர்…

ராணுவ மந்திரி மனோகர் பரிக்கருக்கு நாளை பாராட்டு விழா!

லக்னோ, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்த காரணமாக இருந்த ராணுவ மந்திரி மனோகர் பரிக்கருக்கு நாளை பாராட்டுவிழா நடைபெறுகிறது. கடந்த…

டில்லியில் சோனியாவை சந்தித்தார் ரனில் விக்ரமசிங்கே!

டில்லி: இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நலம் விசாரித்தார். உத்தரபிரதேசசட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாராணாசியில் தேர்தல் பிரச்சாரத்தை…

சகஜநிலை: தமிழகம்-கர்நாடகா இடையே போக்குவரத்து தொடக்கம்!

சென்னை: காவிரி பிரச்சினை ஒரு மாத காலமாக தடைபட்டிருந்த போக்குவரத்து இன்று முதல் மீண்டும் வழக்கம் தொடங்கியது. காவிரி பிரச்சினையில் தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை…

உ.பி. தேர்தல்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் ரத்து! ராகுல்

லக்னோ: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும் என்று ராகுல்காந்தி அறிவித்து உள்ளார். உத்தரப்பிரதேச…

சென்னை: நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்க 'பாக்ஸ்கான்' முயற்சி..!

சென்னை: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் மூடப்பட்டுள்ள நோக்கிய தொழிற்சாலையை மீண்டும் திறக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த நிறுவனத்துடன் பாக்ஸ்கான் நிறுவனம் இணைந்து இந்த…

காவிரி வாரியம் மறுப்பு: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் தற்கொலை போராட்டம்!

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்தியஅரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து, டெல்டா பாசன விவசாயிகள் தற்கொலை போராட்டம் நடத்தினர். மத்திய அரசை கண்டித்து…