Tag: இருந்து

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்

உக்ரைன்: உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற உக்ரையன் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்தியா மற்றும் உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை…

அடுத்த ஆண்டில் இருந்து இரண்டு ஐ.பி.எல். தொடர் – கங்குலி

கொல்கத்தா: அடுத்த வருடத்திலிருந்து 2 ஐ.பி.எல். தொடர் நடைபெற உள்ளதாக பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். அப்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொட்ரிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி…

காங்கிரஸிலிருந்து விலகிய எவரும் திரும்பச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் – சிதம்பரம்

பனாஜி, கோவா: காங்கிரஸிலிருந்து விலகிய எவரும் திரும்பச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும்…

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு

மும்பை: இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். டி20, ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன்…

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த 3 பேருக்கு ஒமைக்ரான் 

சிதம்பரம்: தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி ஏற்பட்டுள்ளது. புதிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.…

வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு  அறிவுறுத்தல்

சென்னை: வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், ஒமைக்ரான்…

ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து  தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்​ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு…

அதிமுகவிலிருந்து மூத்த தலைவர்களில் ஒருவரான அ.அன்வர்ராஜா நீக்கம்

சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள…

டிவிட்டர் சி.இ.ஓ பொறுப்பிலிருந்து ஜாக் டோர்சே விலகல்

புதுடெல்லி: டிவிட்டர் சி.இ.ஓ பொறுப்பிலிருந்து ஜாக் டோர்சே விலகியுள்ளார். உலகம் முழுவதும் தகவல் தொடர்பில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் பயன்பாட்டிலிருந்து வந்தாலும் டிவிட்டர் வலைத்தளத்தை அதிகாரத்தில்…

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் 

சென்னை: வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா,…