Tag: இருந்து

மிக பெரிய வெள்ளச்சேததில் இருந்து இன்று வேளச்சேரி மீட்பு

சென்னை: மிக பெரிய வெல்லசேததில் இருந்து இன்று வேளச்சேரி மீட்கப்பட்டது என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவரும், வேளச்சேரி எம்.எல்.ஏ.,வுமான ஜேஎம்எச் அசன் மௌலானா தெரிவித்துள்ளார். சென்னையில்…

புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1500 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிப்பு

சென்னை: புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 1500 கனஅடியில் இருந்து 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில்…

ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறியது பெங்களுரூ அணி

ஷார்ஜா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து…

பணிச்சுமை காரணமாகக் கோலி ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் – பயிற்சியாளர் 

புதுடெல்லி: பணிச்சுமை காரணமாகக் கோலி இந்த சீசனின் இறுதியில் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் என்று கோலியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரீனா விலகல்

வாஷிங்டன்: காயம் காரணமாக அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டிகள் வரும் 30-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர்…

ஆக. 5 முதல் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம்: தமிழக சுகாதாரத்துறை

சென்னை: ஆக. 5 முதல் கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயப்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது…

குரங்குகளிடம் இருந்து ஆப்பிள் மரங்களை காக்க காவலர்களுக்கு உத்தரவு – சர்ச்சையில் உத்தரகாண்ட் காவல்துறை

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் குரங்குகளிடம் இருந்து ஆப்பிள் மரங்களை காக்க காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கார்ஹ்வால் பகுதி போலீஸ் டிஐஜி வீட்டில் உள்ள…

தமிழகம் கொரோனாவில் இருந்து மீள பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

சேலம்: தமிழகம் கொரோனாவில் இருந்து மீள பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து…

வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு

சென்னை: முதலமைச்சர் உள்ளிட்ட வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவையடுத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கொரோனா…

காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்

பர்மிங்காம்: காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இருந்து கேன் வில்லியம்சன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது இடது முழங்கை காயத்தினால் கேன் வில்லியம்சன் பல…