Tag: இலங்கை

நெருக்கடியான நேரத்தில் உதவிய இந்தியாவுக்கு நன்றி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு: நெருக்கடியான நேரத்தில் உதவி வரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய…

இலங்கையில் மேலும் 8 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு! அதிபர் கோத்தபய பதவி பிரமாணம் செய்து வைத்தார்…

கொழும்பு: இலங்கையில் இன்று மேலும் 8பேர் பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவையில், புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு இலங்கை அதிபர் கோத்தபய பதவி பிரமாணம் செய்து…

இலங்கைக்கு நிவாரணப் பொருள்கள்: கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: இலங்கை மக்களுக்காக தமிழகம் சார்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் இன்று மாலை சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல்மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து கப்பலை அனுப்பி…

இலங்கை பொருளாதார நிலையை சீரமைக்கக 75 மில்லியன் டாலர் தேவை – ரணில் விக்கிரம சிங்கே

கொழும்பு: இலங்கை பொருளாதார நிலையை சீரமைக்கக 75 மில்லியன் டாலர் தேவை என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை…

இலங்கை நிதி நெருக்கடி குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று விளக்கம்

Prime-Minister-Ranil-Vickremesinghe-gives-an-explanation-today கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று விளக்கம் அளிக்கவுள்ளார். வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை,…

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு

கொழும்பு: இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபாய ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள்…

இலங்கை தங்காலையில் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை சிலை உடைப்பு

கொழும்பு: இலங்கை தங்காலையில் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை சிலை உடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், மக்களின் தொடர் போராட்டங்களை அடுத்து,…

இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே, கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை

கொழும்பு: இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே, கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய…

இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்

கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள்ளது. இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில்…

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது இலங்கை பாரளுமன்றம்

கொழும்பு: பரபரப்பான சூழலில் இலங்கை பாரளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில், இலங்கை…