நெருக்கடியான நேரத்தில் உதவிய இந்தியாவுக்கு நன்றி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
கொழும்பு: நெருக்கடியான நேரத்தில் உதவி வரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய…