Tag: உச்சநீதிமன்றம்

இன்று மாலை மீண்டும் அமைச்சராக பதவி ஏற்கிறார் பொன்முடி! ஆளுநர் மாளிகை அறிவிப்பு…

சென்னை: உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதாக ஆளுநர் ரவி தெரிவித்து உள்ளார். அதன்படி, இன்று மாலை 3.30 மணிக்கு பொன்முடிக்கு பதவி…

ஆளுநருக்குக் குட்டு வைத்த உச்சநீதிமன்றம் : அமைச்சர்  ரகுபதி’

புதுக்கோட்டை அமைச்சர் ரகுபதி உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநரைக் கண்டித்துள்ளதாக கூரி உள்ளார். தமிழக ஆளுநர் பொன்முடி மீண்டும் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக…

முதல்வராக இருக்கும் போதே கெஜ்ரிவால் கைது : உச்சநீதிமன்றம் விசாரிக்குமா?

டில்லி டில்லியில் முதல்வராக இருக்கும் போதே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தும் எனக் கூறப்படுகிறது. டில்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில்,…

உச்சநீதிமன்ற கண்காணிப்பில் தேர்தல் நடத்த திருணாமுல் வலியுறுத்தல்

கொல்கத்தா திருணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. திருணாமுல் காக்கிரச் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ…

உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுத் தாக்கல்

டில்லி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் கைதாகி…

தனது கைதை எதிர்த்து சந்திரசேகர் ராவ் மகள் உச்சநீதிமன்றத்தில் மனு

டில்லி தனது கைதை எதிர்த்து சந்திரசேகர் ராவ் மகள் கவிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் இணைந்து தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி…

பொன்முடி மீண்டும் எம்எல்ஏ ஆக முடியுமா? என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்…

சென்னை: சொத்துக்குவிப்பு வழங்கில் 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் எம்எல்ஏ பதவி தானாகவே பறிபோனது. இதனால், அவரது அமைச்சர் பதவியும் போன நிலையில்,…

தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டில்லி தேர்தல் ஆணையர்கள்நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. கடந்த மாதம் தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே…

16 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அங்கித் திவாரி ஜாமீன் மனு விசாரணை

டில்லி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு வரும் 16 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை…

உச்சநீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னம் கோரி சீமான் மேல்முறையீடு

டில்லி உச்சநீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னம் கோவி சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி, கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால்…