Tag: உச்சநீதிமன்றம்

மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிப்பதில் யாருக்கு அதிகாரம் என்பது குறித்தான…

சிவசேனா தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிவசேனா தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில்…

தனி நபர்களும் சட்டப்படி குழந்தையைத் தத்து எடுக்கலாம் : உச்சநீதிமன்றம்

டில்லி சட்டப்படி தனி நபர்களும் குழந்தையை தத்தெடுக்க முடியும் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது உச்சநீதிமன்றத்தில் தன்பாலின திருமணத்துக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்கக் கோரி பல்வேறு…

அமைச்சர் அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: மக்கள்பிரதிநிதிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமியர்கள் இட ஓதுக்கீடு தொடர்பாக மத்திய…

இனியும் சஞ்சய் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு இல்லை : மத்திய அரசு உறுதி

டில்லி இனியும் அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அமலாக்கத் துறை இயக்குநர்…

மலையாளப் படம் தி கேரளா ஸ்டோரி க்கு தடை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி மலையாளப் படமான தி கேரளா ஸ்டோரி வெளியிட தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திரையுலகில் சமீப காலமாக மதங்களைத் தாக்கும் படங்கள் வெளிவருவது…

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி வழக்கு மார்ச் 17ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

டில்லி: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி தொடர்வதாக தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையைத் தொடர்ந்து மார்ச் 17ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி…

அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும்! உச்சநீதிமன்றம் கண்டிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டு உள்ளது.…

மெரீனா கடலுக்குள் கலைஞர் பேனா சின்னம் அமைக்கத் தடை கோரி வழக்கு! உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை…

சென்னை: மெரீனா கடலுக்குள் கலை பேனா சின்னம் அமைக்கத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

சுருக்குமடி வலை கொண்டு மீன்பிடிக்க கட்டுப்பாடு: மீனவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

சென்னை: மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் என உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கிய நிலையில், அதை எதிர்த்து, மீனவர்கள் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…