Tag: உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்…

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்வழங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர…

5மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!

டெல்லி: 5மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகளைக்கொண்ட கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளத. அதன்படி, அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும்…

உச்சநீதிமன்ற அறிவுரையின்படி  முதல்வரை சந்திக்க ஆளுநர் அழைப்பு

சென்னை உச்சநீதிமன்ற அறிவுரையின்படி தமிழக ஆளுநர் ஆர் என் ரவி முதல்வர் மு க ஸ்டாலினைச் சந்தித்துப் பேச அழைப்பு விடுத்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர் என்…

ஆளுநருக்கு சட்டத்தை முடக்க அதிகாரம் இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி ஆளுநருக்கு சட்டத்தை முடக்க அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய…

சனாதனம் குறித்து உதயநிதி பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது! உச்சநீதிமன்றம்

டெல்லி: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேசிய பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை…

உச்சநீதிமன்றம் மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட மறுப்பு

டில்லி உச்சநீதிமன்றம் மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காகக் கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.…

பக்கவாதம் வந்துவிடுமாம்! உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் வழக்கறிஞர் வாதம்…

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம் வந்துவிடும் அபாயம் இருப்பதாக,. அவரது ஜாமின் மனுமீதான விசாரணை யின்போது, செந்தில் பாலாஜி வழக்கறிஞர் முகுல் ரோத்தகி…

பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டில்லி பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தமிழகம், பஞ்சாப் , கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஆளுநருக்கும் அந்த மாநில அரசுக்கும் இடையே கடும்…

இன்று உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு மீதான தமிழக அரசு வழக்கு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர் என் ரவி மீது தமிழக அரசு தொடுத்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு…