Tag: உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் இறுதி முடிவை எடுக்கும் : வழக்கறிஞர்

சென்னை செந்தில் பாலாஜியின் தரப்பு வழக்கறிஞர் சரவணம் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் இறுதி முடிவை எடுக்கும் எனக் கூறி உள்ளார். அமலாக்கத்துறையினனால் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்…

உச்சநீதிமன்றம் ரத்து செய்த அமலாக்கத்துறை இயக்குநர் பதவி நீட்டிப்பு

டில்லி உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை இயக்குநர் எஸ் கே மிஸ்ராவுக்கு 3ஆம் முறை பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய்…

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகளை பரிந்துரைத்த கொலீஜியம்

டில்லி மத்திய அரசுக்கு 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து கொலீஜியம் பரிந்துரை அளித்துள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்ஹ்டு தலைமை நீதிபதி தலைமையிலான…

கொலீஜியத்தில் மாற்றம் : புதிய தகவல்

டில்லி நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதிகார அமைப்பான கொலீஜியத்தில் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உள்ளது. இவர்களில்…

பைக் டாக்சிகளுக்கு டில்லியில் இடைக்காலத் தடை  : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உச்சநீதிமன்றம் டில்லியில் பைக் டாக்சிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. டில்லி அரசு ரேபிடோ, உபேர் பைக் டாக்சிகளை அரசு புதிய கொள்கை வகிக்கும் வரை…

உத்தரப்பிரதேச உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம்!

டில்லி ஒரு பாலியல் குற்ற வழக்கில் உத்தரப்பிரதேச உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது தற்போது பாலியல் குற்ற வழக்குகளில் இருவிரல் பரிசோதனை நடத்துவது பிற்போக்குத்தனம் என்று…

ஜனாதிபதி நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்ரு விசாரணை

டில்லி ஜனாதிபதி நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைக்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. டில்லியில் சுமார் ரூ.850 கோடி மதிப்பில் பிரமாண்ட…

இனித் தடையின்றி நிம்மதியாக ஜல்லிக்கட்டு நடத்துவோம் : மாடுபிடி இனித் தடையின்றி நிம்மதியாக ஜல்லிக்கட்டு நடத்துவோம் : இனித் தடையின்றி நிம்மதியாக ஜல்லிக்கட்டு நடத்துவோம் : வீரர்கள் மகிழ்ச்சிவீரர்கள் மகிழ்ச்சிவீரர்கள் மகிழ்ச்சி

மதுரை உச்சநீதிமன்றம் அளித்த ஜல்லிக்கட்டு தடை ரத்து தீர்ப்பை மதுரை மாவட்ட மாடுபிடி வீரர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்கள் வரவேற்றுள்ளன கடந்த 2006 ஆம் ஆண்டு முதல்…

ஹிண்டன்பர்க் விசாரணையில் அதிக கால அவகாசம் கோரும் செபி : வழக்கு தள்ளி வைப்பு

டில்லி அதானி – ஹிண்டன்பர்க் விசாரணை குறித்த கால அவகாச வழக்கை உச்சநீதிமன்றம் திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளது. ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமம் பங்கு விலையை…

பணியிடங்களில் பாலியல் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: பணியிடங்களில் பெண்களை பாலியல் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் கூறுகையில், அலுவலகங்களில் பாலியல் புகார்கள்…