Tag: உச்சநீதி மன்றம்

டிடிவிக்கு குக்கர் கிடைக்குமா? டில்லி உயர்நீதிமன்றத்துக்கு ‘கெடு’ விதித்த உச்சநீதி மன்றம்

டில்லி: டிடிவி தினகரன், தனது அணிக்கு குக்கர் சின்னம் வழங்க கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு…

சபரிமலை மேல்முறையீடு வழக்கு: உச்சநீதி மன்றத்தில் காரசார விவாதம்! தீர்ப்பு ஒத்தி வைப்பு

டில்லி: சபரிமலை மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது வழக்கறிஞர்கள் காரசாரமாக வாதங்கள் எடுத்து வைத்தனர். “சபரிமலையில் பின்பற்றப்படுவது பாரம்பரியம்… தீண்டாமை அல்ல…

கொல்கத்தா சர்ச்சை: உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைத்த வெற்றி! மம்தா

டில்லி: கொல்கத்தா சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், கொல்கத்தா காவல் ஆணையரை கைது செய்யக்கூடாது என்று சிபிஐக்கு உத்தரவிட்டது. இது கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைத்த…

கொல்கத்தா சம்பவம்: சிபிஐ மனுவை உடனே விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகள், மாநில காவல்துறையால் தடுத்தநிறுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

கொல்கத்தா சம்பவம்: உச்சநீதி மன்றத்தை நாடப்போவதாக சிபிஐ இயக்குனர் தகவல்

கொல்கத்தா: கொல்கத்தாவில் காவல்துறை ஆணையரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் குறித்து உச்சநீதி மன்றத்தை நாடப்போவதாக சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் கூறி…

சபரிமலை மேல்முறையீடு மனு: பிப்ரவரி 6ந்தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணை

டில்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வரும் புதன்கிழமை (பிப்ரவரி 6ந்தேதி) விசாரிக்கப்படும் என உச்சநீதி…

ஸ்டெர்லைட் வழக்கு: பிப்ரவரி 5ந்தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு பிப்ரவரி 5ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு…

ஓபிஎஸ் உள்பட 11எம்எல்ஏக்கள் மீதான வழக்கு: திமுகவின் கோரிக்கையை ஏற்றது உச்சநீதி மன்றம்

டில்லி: துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் தொடரப்பபட்ட வழக்கை விரைந்த விசாரிக்க கோரி திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தில்…

தீயணைப்பு துறை இயக்குனர் பதவியை ஏற்க வற்புறுத்தல்: அலோக் வர்மாவின் ராஜினாமாவை ஏற்க உள்துறை மறுப்பு

டில்லி: சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட அலோக் வர்மாவுக்கு தீயணைப்பு துறை தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா…

சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனம் எதிர்த்து வழக்கு: விசாரிக்க மறுத்து 3வது நீதிபதி விலகல்

டில்லி: சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதிகள் அமர்வில் இருந்து நீதிபதி…