Tag: உச்சநீதி மன்றம்

சட்டத்தோடு விளையாட வேண்டாம்: கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதி மன்றம் எச்சரிக்கை

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல் மேக்சிஸ் உள்பட பல வழக்குகளில் சிக்கி உள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்…

ராமஜென்ம பூமி நிலம் விவகாரம்: உபரி நிலத்தை இந்து அமைப்புக்கு ஒதுக்க கோரி உச்சநீதி மன்றத்தில் மத்தியஅரசு புதிய கோரிக்கை

டில்லி: சர்ச்சையில் இல்லாத நிலத்தை ராமஜென்மபூமி அமைப்பிடம் ஒப்படைக்க அனுமதி வழங்க கோரி உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. இது ராமஜென்ம…

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் விரைவில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு: ‘திக்… திக்’ பயத்தில் எடப்பாடி அரசு

டில்லி: எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறை யீட்டு வழக்கில்…

13 பேரை பலி வாங்கிய ‘ஸ்டெர்லைட்’ திறக்கப்படுமா? இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டில்லி: உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி…

கார்த்தியிடம் விசாரணை நடைபெறும் தேதிகளை கூறுங்கள்: அமலாக்கத்துறைக்கு உச்சநீதி மன்றம் கேள்வி

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டு செல்ல அனுமதி கோரியிருந்த நிலையில், அமலாக்கத்துறை எதிர்ப்பை மீறி…

‘விபச்சாரி’ என கூறியதால் ‘கொலை’: ‘குற்றமல்ல’ என உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு

டில்லி: சமீப காலமாக உச்சநீதி மன்றம் பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வழங்கி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை…

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சிறை தண்டனை ரத்து செய்யப்படுமா? உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை

டில்லி: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணை…

29-ம் தேதி நடைபெறவிருந்த அயோத்தி நில வழக்கு திடீர் ரத்து: உச்சநீதி மன்றம்

டில்லி: அயோத்தி சர்சசைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு வரும் 29ந்தேதி உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென விசாரணை…

அயோத்தி நில வழக்கு: நீதியரசர் லலித், ரமணாவுக்கு பதில் புதிய நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைப்பு

டில்லி: அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யு.யு.லலித், ரமணா விலகியுள்ளதால் அவர்களுக்கு பதில் புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய…

10% இடஒதுக்கீடு எதிர்த்து வழக்கு: மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தடை விதிக்க மறுத்த உச்சநீதி மன்றம், இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய…