Tag: உச்சநீதி மன்றம்

பேரறிவாளன் விடுதலை ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த வெற்றி! ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டறிக்கை

சென்னை: பேரறிவாளனின் விடுதலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டறிக்கை…

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: தமிழக காங்கிரஸ் கட்சி நாளை அறப்போராட்டம்…

சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சி நாளை அறப்போராட்டம் அறிவித்து உள்ளது. பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 10 மணி…

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் மாநில அரசின் உரிமை கம்பீரமாக நிலைநாட்ட பட்டுள்ளது! மு.க.ஸ்டாலின்

சென்னை: மாநில அரசின் உரிமையானது பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது என செய்தி யாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மற்ற 6 பேரையும்…

குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல! பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கருத்து

சென்னை: குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல, அவர்கள் கொலையாளிகள் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது என பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து…

வரலாற்றில் இடம்பெற தக்க தீர்ப்பு! பேரறிவாளன் விடுதலை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை…

சென்னை: பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 31 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து விடுதலை காற்றை சுவாசிக்கும்…

பேரறிவாளன் விடுதலை! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசியல் சாசனம் அடிப்படையில் மாநில அரசின் தீர்மானத்தை…

தேச துரோக சட்டத்தை எதிர்த்து வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேலும் அவகாசம் கோரியது மத்தியஅரசு…

டெல்லி: தேச துரோக சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நாளை (மே 5ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வரும் என…

வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் ரத்து சரியே! உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் தமிழகஅரசின் சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியே என உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2021 ஆம்…

ஹிஜாப் விவகாரத்துக்கு உணர்ச்சியூட்டாதீர்கள்: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு…

டெல்லி: ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க முடியாது என உச்சநீதி மன்றும்…

கொரோனா இழப்பீடு பெற போலி சான்றிதழ்! உச்சநீதி மன்றம் வேதனை…

டெல்லி: கொரோனா இழப்பீடு பெற போலி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து வேதனை தெரிவித்துள்ள உச்சநீதி மன்றம், சிஏஜி விசாரணைக்கு உத்தரவிடலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக…