Tag: உச்சநீதி மன்றம்

நிலத்தை கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை! உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம்

சென்னை: நிலத்தை கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு…

சச்சின் பைலட் விவகாரம்: நாளை தீர்ப்பு வழங்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி: சச்சின் பைலட், அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக நாளை தீர்ப்பு வழங்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும்,…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.6 லட்சமாக உயர்வு… பலி 12,237 ஆக அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.6 லட்சமாக உயர்ந்துள்ளது, பலி எண்ணிக்கையும் 12,237 ஆக அதிகரித்து உள்ளதாகவும், நேற்று(ஜூன் 17) ஒரே நாளில் ஒரே நாளில் புதிதாக…

மனநல மருத்துவ சிகிச்சைக்கும் மருத்துவக்காப்பீடு… உச்சநீதி மன்றம்

டெல்லி: மனநல மருத்துவ சிகிச்சைக்கம் மருத்துவ காப்பீட்டை ஏன் நீட்டிக்கக் கூடாது? என இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.…

கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? மத்தியஅரசை விளாசிய உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு…

ஓபிஎஸ். உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க புதிய மனு தாக்கல்.

டெல்லி: ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட 11…

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம்… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி…

அர்னாப் கோஸ்வாமி மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதி மன்றம் மறுப்பு…

டெல்லி: ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி, தன்மீது பல மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்த உச்சநீதி மன்றம், அவரை கைது செய்ய…

சோனியா மீது விமர்சனம்: அர்னாப் கோஸ்வாமி மனுக்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கலத் தலைவர் சோனியா காந்தி மீது அவதூறாக விமர்சனம் செய்தத தொடர்பாக ஊடவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மீது தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை எதிர்த்து…

7வண்ண டோக்கன்: சிவப்பு மண்டலங்கள் தவிர மற்ற இடங்களில் நாளை டாஸ்மாக் கடை திறப்பு…

சென்னை: டாஸ்மாக் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, தமிழகத்தில் கட்டுப்ப்படுத்தப்பட்ட…