Tag: உச்சநீதி மன்றம்

ராமஜென்ம பூமி நிலம் விவகாரம்: உச்சநீதி மன்றத்தில் 40நாட்கள் நடைபெற்ற வாதங்கள் என்னென்ன?

டெல்லி: 500 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ராமஜென்ம பூமி விவகாரத்தில், உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு வரலாற்று…

1528 முதல் 2019 வரை: 500 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அயோத்தி ராமஜென்ம பூமி சர்ச்சை…. முழு விவரம்

அயோத்தி…. இந்தியாவின் இதிகாசமான இராமாயணத்தில் அயோத்தியும், அயோத்தியை ஆண்ட தசரதனும், அவரது பிள்ளையான ராமர், அவரின் ஆட்சி குறித்தும், நாட்டின் ஒவ்வொருவரும் தங்களது பள்ளிப்பாடங்களின் வரலாற்று நூல்கள்…

அயோத்தி வழக்கு குறித்து ‘கப்-சிப்’: அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு

டெல்லி: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் இறுதித்தீர்ப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படும் நிலையில், வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம்…

எடியூரப்பா ஆடியோ விவகாரத்தை கவனத்தில் கொள்வோம்: கர்நாடக எம் எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றம்

டில்லி கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடியூரப்பா பேசிய ஆடியோவை காங்கிரஸ் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்து, இதையும் ஆதாரமாக எடுத்துக்கொள்ள…

விரைவில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு: சர்ச்சை பதிவர்கள்மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என உ.பி. டிஜிபி எச்சரிக்கை

டெல்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு சில நாட்களில் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில்,…

ரஃபேல் ஆவணங்கள் உண்மை என்பது உறுதியாகிவிட்டது: ‘மோடியை விசாரியுங்கள்…’ ராகுல் ஆவேசம்

டில்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், பிரதமர் மோடியை விசாரியுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார். ரஃபேல்…

அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர்? தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புள்ள அமைப்புகள் மத்தியஸ்தரை…

அயோத்தி நில வழக்கு: உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை! மத்தியஸ்தர்கள் நியமிக்கப்படுவார்களா?

டில்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, ஏற்கனவே நீதிபதிகள் தெரிவித்த யோசனைபடி, பிரச்சினையை தீர்க்க மத்தியஸ்தர்கள்…

ரஃபேல் தீர்ப்பு மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்றுமுதல் உச்சநீதின்றத்தில்… ஓபன் கோர்ட் விசாரணை..

டில்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று முதல்…

டி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை தளர்த்த வழக்கு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

சென்னை, டி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை தளர்த்த கோரி தமிழகம் உள்பட சில மாநிலங்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில்,…