Tag: உச்ச நீதிமன்றம்

பணமதிப்பிழப்பு தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு… வாதங்கள் விவரம்…

டெல்லி: பண மதிப்பிழப்புக்கு எதிரான வழக்கின் இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, மத்தியஅரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி பிரமான பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

உயர் சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கில் மத்தியஅரசை கேள்வி கணைகளால் வறுத்தெடுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்…

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கில் மத்தி யஅரசை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கணைகளால் துளைத்தெடுத்தனர். மேலும், ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பின்தங்கிய வகுப்பினருக்கான…

பெரியார் சிலையில் “கடவுள் இல்லை” வாசகம் தொடர்பான வழக்கு! தமிழகஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: பெரியார் சிலையில் “கடவுள் இல்லை” வாசகத்துக்கு எதிரான வழக்கில், தமிழகஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. இது போல கடவுள் மறுப்பை அரசு…

ஆன்லைன் ரம்மி தொடர்பான தமிழகஅரசின் மேல்முறையீடு வழக்கு! உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

சென்னை: தமிழகஅரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு…

அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கும் சட்டத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

டெல்லி: அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் 6 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள…

நீட் முதுநிலை கலந்தாய்வுக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி…

டெல்லி: முதுநிலை நீட் கவுன்சிலிங்கில் தலையிட்டு,மாணவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்த முடியாது என்பதால், அதில் தலையிட மாட்டோம் என்று உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இதனால் நீட்…

பெகாஸஸ் விவகாரம்: நிபுணர் குழு  விசாரணை குழுவுக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு

டெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்து, உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவினரின் விசாரணைக்கு மத்தியஅரசு ஒத்துழைக்கவில்லை என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என தலைமை…

இலவசங்கள் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க யோசனை! 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்…

டெல்லி: இலவசங்கள் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதி மன்றம், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க யோசனை தெரிவித்து உள்ளதுடன், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு…

அரசியல் கட்சிகளின் இலவசங்கள் அறிவிப்பு குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: இலவசங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பதும், வழங்குவதும் குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என கருத்து தெரிவித்ததுடன்,…

உச்சநீதிமன்றத்தில் இன்றுமுதல் மீண்டும் மாஸ்க் கட்டாயம்.!

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இன்றுமுதல் மாஸ்க் கட்டாயம் என மீண்டும் உத்தரவிடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மாஸ்க் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட…