Tag: உச்ச நீதிமன்றம்

இறுகும் ஆவின் முறைகேடு – சொத்துக்குவிப்பு வழக்கு: தடை கேட்டு உச்சநீதிமன்ற கதவை தட்டும் ராஜேந்திர பாலாஜி….

சென்னை: ஆவின் முறைகேடு, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை என முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் சார்பில் வழக்குக்கு தடை…

 சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு: வேறு மாநிலத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு…!

டெல்லி: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி, தன்மீதான பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்…

பெகாசஸ் டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெலிபோன் ஒட்டுக்கேட்பு பெகாசஸ் விவகாரத்தில் மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், பத்திரிகையாளர்கள்…

பெகாசஸ் விவகாரம்: மத்தியஅரசு விசாரணை குழு அமைப்பதாக உச்சநீதிமன்றத்தில் தகவல்…

டெல்லி: டெலிபோன் ஒட்டுக்கேட்பு தொடர்பான பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்க உள்ளதாக மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ.நிறுவனத்தின் பெகாசஸ் என்ற…

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை மாநில அரசு வாபஸ் பெற முடியாது!  உச்சநீதி மன்றம்

டெல்லி: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை, உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி, மாநில அரசு வாபஸ் பெற முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்…

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம்: உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்வி…

டெல்லி: பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு தொடர்பாக சரமாயான கேள்விகளை எழுப்பியதுடன், ஊடகங்களில் வெளியான தகவல்கள் உறுதிசெய்யப்படுமானால், அது தீவிரமானதே…

பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்ய அனுமதி கோரி 49வயது கேரள பாதிரியார் மனு! உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு…

டெல்லி: தன்னிடம் பாவமன்னிப்பு கோரி வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 20ஆண்டு சிறைதண்டனை பெற்ற கிறிஸ்தவ பாதிரியார் தரப்பில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் சமரசம் பேசி, அந்த…

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு…

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

பிச்சை எடுக்க தடை விதிக்க முடியாது! உச்சநீதிமன்றம்

டெல்லி: பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக. பொதுஇடங்கள், டிராபிக் சிக்னல்களிலும்,…

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மாதந்தோறும் 6 லட்சம் ரூபாய் செலவு! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மாதந்தோறும் 6 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல் தெரிவித்து உள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழ்நாடு முதல்வருமான…