Tag: உத்தரவு

தென்பெண்ணை ஆணையம் அமைப்பு : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

டில்லி மத்திய அரசு தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைப்பது குறித்துப் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கும், கர்நாடகத்துக்கும் இடையே நிலவும் காவிரி…

காவல்துறை மரியாதையுடன் வேளான் விஞ்ஞானி சுவாமிநாதனுக்கு இறுதி அஞ்சலி

சென்னை மறைந்த வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இன்று அதிகாலை வேளாண் விஞ்ஞானி எம் எஸ்…

அதிமுக எம் எல் ஏ மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நில அபகரிப்பு வாக்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கோவை மாவட்டம் விளாங்குறிச்சி கிராமத்தில் கோவிந்தசாமி…

உயர்நீதிமன்றத்தில் சீமான் தொடுத்த வழக்கில் விஜயலட்சுமி நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தொடுத்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு நாம்…

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 3000 கன அடி காவிரி நீர் திறக்க உத்தரவு

டில்லி காவிரி ஒழுங்காற்றுக குழு தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர்…

தலைமை செயலருக்குச் சாலைப் பணிகள் குறித்து முதல்வர் உத்தரவு

சென்னை தமிழக ரசு தலைமைச் செயலருக்குச் சாலைப் பணிகள் குறித்து வாரந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்த முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று சென்னையில் பல்வேறு…

சிபிசிஐடி விசாரணையின் கீழ் செங்கல்பட்டு என்கவுண்டர், : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் செங்கல்பட்டு என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 1 ஆம் தேதி சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி காரணை…

மீண்டும் நேரில் ஆஜராக விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை வரும் 22 ஆம் தேதி நடிகர் விஷால் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ரம் உத்தர்விட்டுள்ளது. பிரபல நடிகர் விஷால், தன்னுடைய படத்தயாரிப்பு…

சொத்தின் புகைப்படங்களைப் பத்திரப்பதிவின் போது இணைக்கத் தமிழக அரசு உத்தரவு

சென்னை தமிழக அரசு பத்திரப்பதிவின் போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பதிவுத்துறையில் போலி ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கும் வகையில், நடவடிக்கை…

ஜெயலலிதா மரணம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு இட்டுள்ளது. ஜெயலலிதா ஃபால்லோயர்ஸ் கட்சித் தலைவரும்…