Tag: உத்தரவு

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க AICTE உத்தரவு

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின்…

நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு

இஸ்லாமாபாத்: நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனாலும், முன்னாள்…

கலவரத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய ராஜஸ்தான் முதல்வர் உத்தரவு

கரௌலி: ராஜஸ்தானில் கலவரத்துக்கு காரணமான சமூக விரோதிகளை கைது செய்ய முதல்வர் அசோக் கெக்லாட் உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தானில் புத்தாண்டாக கொண்டாடப்படும் நவ சம்வத்ஸர் விழாவை ஒட்டி, மோட்டார்…

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு : அதிக பட்ச தண்டனைக்கு முதல்வர் உத்தரவு

சென்னை விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு இட்டுள்ளார். விருதுநகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்…

உக்ரைனில் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவிற்கு உத்தரவு

கீவ்: ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்ய நாட்டுக்கு சர்வதேச நீதிமன்றம்…

பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அட்டை , ரேஷன் கார்டு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி நாட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்தும் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா…

மொபைல் சேவை புகர்களுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம் : உச்சநீதிமன்றம்

டில்லி மொபைல் சேவை குறைபாடு குறித்த புகார்களுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை நேரடியாக அணுகலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது கடந்த 2014 ஆன் ஆண்டு குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச்…

பறவைக் காய்ச்சல் – கோழிகளை கொல்ல உத்தரவு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் பறவை காய்ச்சல் பரவி வருவதை அடுத்து கோழிகளை கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து…

நாளை முதல் உடுப்பியில் 144 தடை உத்தரவு அமல்

உடுப்பி: நாளை முதல் உடுப்பியில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி பகுதியில் அமைந்துள்ள ஓரி கல்வி நிறுவனத்தில், இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப்…

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை வரும் 23ல் விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு 

மதுரை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி வழக்கை வரும் திங்கட்கிழமை பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு…