Tag: உபி

துணை சபாநாயகர் தேர்தல்  மூலம்  சமாஜ்வாதி கட்சியை உடைக்கும் பாஜக

லக்னோ உத்தரப்பிரதேச சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அதிருப்தி வேட்பாளருக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. இன்று உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தல்…

உத்தரப்பிரதேச மக்களுக்கு யோகி வேண்டாம் – யோக்கியமான ஆட்சி தான் வேண்டும் : அகிலேஷ் யாதவ்

லக்னோ சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேச மக்களுக்கு யோகி வேண்டாம் யோக்கியமான ஆட்சிதான் வேண்டும் எனக் கூறி உள்ளார். வரும் ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேச…

தவளை கோவில், ஓயல், லக்கிம்பூர் கேரி

தவளை கோவில், ஓயல், லக்கிம்பூர் கேரி விவசாயிகள் மீது நடந்த வன்முறை மற்றும் கொலை சம்பவங்களால் தற்போது பரபரப்பாக பேசப்படும் லக்கிம்பூரி கேரியில் புகழிபெற்ர தவளைக் கோவில்…

வன்முறையில் பலியான விவசாயிகளின் இறுதி பிரார்த்தனை : பிரியங்கா பங்கேற்பு

லக்கிம்பூர் கேரி உபி வன்முறையில் பலியான 4 விவசாயிகளுக்கான இறுதி பிரார்த்தனை நிகழ்வில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கலந்து கொள்கிறார். கடந்த 3 ஆம்…

மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள் போலிஸ் காவலில் விசாரிக்க அனுமதி

லக்கிம்பூர் கேரி மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள்…

உலகிலேயே அதிசயமான இந்தியப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்

உலகிலேயே அதிசயமான இந்தியப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இதுவரை உலகிலேயே எந்த நாட்டுப் பிரதமரும், உள்துறை அமைச்சரும் செய்யாத சாதனையை நமது மோடி-அமித்ஷா இணையர் செய்திருக்கிறார்கள்!…

உத்தரப்பிரதேச வன்முறையைக் கண்டித்து திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் நடந்த வன்முறையைக் கண்டித்து திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில்…

உத்தரப்பிரதேச விவசாயிகள் மீதான வன்முறைக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது நடந்த வன்முறை தாக்குதலுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை…

38 மணி நேரமாக உத்தரப் பிரதேசத்தில் காவலில் உள்ள  பிரியங்கா காந்தி

சீதாப்பூர் உ பி யில் பலியான விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா காந்தி 38 மணி நேரமாக வழக்குப் பதியாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வேளாண்…

உத்தர பிரதேச விவசாயிகள் மீதான வன்முறைக்கு குஷ்பு கண்டனம்

சென்னை வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உத்தரப்பிரதேச விவசாயிகள் மீதான வன்முறைக்கு பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண்…