Tag: உபி

28 மணி நேரமாக வழக்கு பதியாமல் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி

லகிம்பூர் கேரி லகிம்பூர் கேரி செல்ல முயன்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு எந்த ஒரு வழக்கும் பதியாமல் 28 மணி நேரம் காவலில்…

தனது மனைவியை விராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் : பாஜக எம்எல்ஏ

லக்னோ கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனையை விவகாரத்து செய்ய வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் நந்த் கிஷோர் குர்ஜார்…

அக்டோபர் 2 க்குள்  இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்கக் கோரி ஜலசமாதி மிரட்டல் விடும் மடாதிபதி

லக்னோ உத்தரப்பிரதேச மடாதிபதியான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆசார்ய மகாராஜ் இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடையப்போவதாக மிரட்டி உள்ளார். பாஜக ஆளும் உபி மாநிலத்தில் பல…

உத்தரப்பிரதேசத்தில் காந்தி ஜெயந்தி அன்று பிரச்சாரம் தொடங்கும் பிரியங்கா காந்தி

லக்னோ நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தைக் காந்தி ஜெயந்தி அன்று காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தொடங்க உள்ளார். அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில்…

சிறையில் எனக்கு விஷம் கொடுத்துக் கொல்வார்கள் : உத்தரப்பிரதேச பாஜக அரசு மீது எம் எல் ஏ புகார்

லக்னோ உத்தரப்பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முக்தார் அன்சாரி அம்மாநில பாஜக அரசு குறித்து கடும் புகார் அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த…

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த பிரியங்கா காந்தியின் பிரதிக்யா யாத்திரை

டில்லி பாஜகவை உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி அக்டோபர் 2 முதல் பிரதிக்யா யாத்திரையை தொடங்குகிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேச…

அகிலேஷ் யாதவை சந்தித்த பாஜக எம் எல் ஏ : பாஜக விளக்கம்

லக்னோ உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை ஆளும் கட்சியான பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில்…

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குத் தடை

லக்னோ பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும். பொது…

உத்தரப்பிரதேசத்தில் சுல்தான்பூர் மாவட்டம் குஷ் பவன்பூர் என பெயர் மாற்றம்

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் மாவட்டத்தின் பெயர் குஷ் பவன்பூர் என மாற்றப்படுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில்…

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மருத்துவமனை குளிர்சாதனப் பெட்டிகளில் பீர் பாட்டில்கள் கண்டுபிடிப்பு

லக்னோ நேற்று லக்னோவில் 45 தனியார் மருத்துவமனைகளில் நடந்த திடீர் சோதனையில் குளிர்சாதனப் பெட்டிகளில் பீர் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில தலைநகர்…