Tag: உபி

அல்கொய்தா தீவிரவாதிகள் உத்தரப்பிரதேசத்தில் கைது : மாயாவதி எழுப்பும் சந்தேகம்

லக்னோ அல்கொய்தா தீவிரவாதிகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டது குறித்து பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி சந்தேகம் எழுப்பி உள்ளார். நேற்று முன் தினம் உத்தரப்பிரதேச மாநிலம்…

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளால் உத்தரப்பிரதேசத்தில் கடும் வன்முறை

லக்னோ உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிப்பைத் தொடர்ந்து 17 மாவட்டங்களில் கடும் வன்முறை வெடித்துள்ளது. சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 825 இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல்…

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநில தேர்தல்களில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி

லக்னோ அடுத்த வருடம் நடைபெற உள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார். பகுஜன்…

ஒவ்வொரு ஊரிலும் கொரோனாவால் 10 பேர் பலி : உ பி அரசை சாடும் பாஜக தலைவர்

லக்னோ யோகி ஆதித்யநாத்தின் தவறான கொரோனா மேலாண்மையால் ஒவ்வொரு ஊரிலும் 10 பேர் உயிர் இழப்பதாக பாஜக தலைவர் ராம் இக்பால் சிங் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சி…

அடுத்த உத்தரப்பிரதேச முதல்வராக யோகி இருக்க மாட்டாரா? : பாஜக மூத்த தலைவர் சூசகம்

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தின் அடுத்த முதல்வரை பாஜக மத்திய தலைமை முடிவு செய்யும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தற்போது பாஜக…

உத்தரப்பிரதேசம் : 5 வருடத்தில் கராத்தே சாம்பியன் வறுமையால் டீ விற்கும் அவலம்.

மதுரா தனது 23 வயதில் கராத்தே சாம்பியன் ஆன உத்தரப்பிரதேச வீரர் ஹரி ஓம் சுக்லா 28 வயதில் வறுமையால் தேநீர் விற்பனை செய்து வருகிறார். உத்தரப்பிரதேச…

உத்தரப்பிரதேசம் : தாயுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி கூட்டு பலாத்காரம்

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தாயுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான…

உத்தரப் பிரதேச பாஜக டிவிட்டர் பக்கத்தில் மோடியின் படம் நீக்கம்

லக்னோ உத்தரப்பிரதேச பாஜக அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இருந்த பிரதமர் மோடி மற்றும் ஜே பி நட்டாவின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. பாஜகவில் ஒரே தலைவராக பிரதமர்…

கங்கையில் சடலங்கள் வீச்சு : டிரோன்கள் மூலம் கண்காணிப்பு

வாரணாசி உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் இறந்த உடல்களை வீசுவதை டிரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணி தொடங்கி உள்ளது. கொரோனா மரணம் நாளுக்கு நாள் நாடெங்கிலும் கடுமையாக…

கோமியத்தைக் குடித்தால் கொரோனா அணுகாது : பாஜக எம் எல் ஏவின் பயங்கர பரிந்துரை

லக்னோ கோமியத்தைக் குடிப்பதன் மூலம் கொரோனாவில் இருந்து தப்பலாம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறி உள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் உலக நாடுகள்…