Tag: உயர்நீதிமன்றம்

ஆண்டிமடம் காவல்நிலைய ஆயுதக் கொள்ளை வழக்கில் தண்டனைக் குறைப்பு

சென்னை ஆண்டிமடம் காவல் நிலையத்தில் இருந்து ஆயுதங்களைக் கொள்ளை அடித்தவர்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டனைக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விடுதலைப் படை என்னும் அமைப்பு தனி தமிழ்நாடு கோரிக்கையை…

பார்கள் செயல்படும் நிலையில் தமிழகத்தில் மதுவிற்பனைக்கு தடையா? : உயர்நீதிமன்றம் வினா

சென்னை பார்கள் நடத்த சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மது விற்பனைக்கு எவ்வாறு தடை விதிக்க கோரலாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினா எழுப்பி உள்ளனர். கோவை சிங்காநல்லூரைச்…

தமிழகத்தில் அரசு நில குத்தகைகள் விவரம் இணையத்தில் வெளியிட உத்தரவு

சென்னை தமிழகத்தில் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்து இணையத்தில் விவரம் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1968 ஆம்…

இம்ரான் கானுக்கு  இரு வாரம் ஜாமீன் வழங்கிய இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இரு வாரம் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரும் பாகிஸ்தான்…

கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தமிழகத்தின் சிவஞானம் பதவி ஏற்பு

கொல்கத்தா இன்று கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தமிழகத்தை சேர்ந்த டி எஸ் சிவஞானம் பதவி ஏற்றார். டிஎஸ் சுப்பையா – நளினி என்னும் தமிழகத்தைச் சேர்ந்த…

திகார் சிறையில் நடப்பது என்ன? : டில்லி உயர்நீதிமன்றம் கேள்வி

டில்லி டில்லி உயர்நீதிமன்றம் திகார் சிறையில் என்ன நடக்கிறது எனக் கேள்விகள் எழுப்பி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டில்லி நீதிமன்ற வளாகத்தில் ஒரு துப்பாக்கிச் சூடு…

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக அடிக்கல் நாட்டு விழா : எடப்பாடிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை கோவில் நிலத்தை அளிக்கும் முன்னரே கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக அடிக்கல் நாட்டுவிழா நடத்தியதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த…

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும்…

மணல் அள்ளுவதை தடுக்க கண்காணிப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக குவாரிகளில் மணல் அள்ளுவதை தடுக்க தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘தமிழ்நாட்டின்…

பசுவை கொல்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத்: பசுவை கொல்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இது குறித்து…