Tag: உயர்நீதிமன்றம்

சாட்டை துரைமுருகன் பேசியதை படிக்க அருவெறுப்பாக உள்ளது.. உயர்நீதிமன்றம் விளாசல்

சென்னை: சாட்டை துரைமுருகனின் பெயிலை ரத்து செய்யுமாறு காவல் துறை தரப்பு தொடுத்துள்ள மனுவில் மதுரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சாட்டை துரைமுருகனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…

“மாற்றுத்திறனாளி வீராங்கனைகளைச் சமமாக நடத்த வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மாற்றுத்திறனாளி வீராங்கனைகளை மற்ற வீராங்கனைகளுக்குச் சமமாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செவித்திறன் குன்றியோர் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க அனுமதி…

திமுக எம் பி கதிர் ஆனந்த் : உயர்நீதிமன்றம் புதிய தீர்ப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் வருமானவரித்துறை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்திடம் கைப்பற்றிய தொகைக்கு வரி வசூலிக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது. திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான…

விதிகளை மீறி பேனர் வைக்க அரசு அனுமதிக்க கூடாது! சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவு

சென்னை: விதிகளை மீறி பேனர் வைக்க அரசு அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவிட்டு உள்ளது. விதிகளை மீறி அரசியல் கட்சியினர் வைக்கும்…

பார்வையற்றவர்களுக்கு தீர்ப்பு நகல்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் பிரெய்லி பிரிண்டர்

சென்னை: பார்வையற்ற வழக்கறிஞர்களுக்கு உதவ சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரெய்லி பிரிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதில் திறமையான மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கவும் முதல் டிவிஷன்…

இந்து தெய்வம் தொடர்பான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை டிவிட்டர் நீக்க வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் 

புதுடெல்லி: இந்து தெய்வம் தொடர்பான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை டிவிட்டர் நீக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவிக்கையில், டிவிட்டர் பொது…

சமீர் வான்கடேவை கைது செய்யும் முன்பு 3 நாள் நோட்டிஸ் அளிப்போம் : மும்பை காவல்துறை

மும்பை நடிகர் ஷாருக்கான் மகன் வழக்கில் சமீர் வான்கடேவுக்கு கைது குறித்து 3 நாட்கள் நோட்டிஸ் அளிக்கப்படும் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர்…

புலியை உயிருடன் பிடித்த  தமிழக வனத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு 

சென்னை: எம்டிடி 23 என குறியீடாகப் பெயரிடப்பட்டுள்ள மாசிங்ககுடி மனிதனை உண்ணும் முயற்சியில் தமிழக வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. நீலகிரி…

நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை: நெகிழி பயன்பாட்டை ஒழிக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவிக்கையில், நெகிழி பயன்பாடு மீதான…

ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஸ்கர் என்பவர் ரூ…