அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் டிரம்ப்!
வாஷிங்டன், அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் டொனால்டு டிரம்ப். இதற்கான ஏற்பாடுகள் அதிபர் மாளிகையான வெள்ளைமாளிகையில் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் இறுதியில் நடைபெற்று முடிந்த அதிபர் பதவிக்காக…
வாஷிங்டன், அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் டொனால்டு டிரம்ப். இதற்கான ஏற்பாடுகள் அதிபர் மாளிகையான வெள்ளைமாளிகையில் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் இறுதியில் நடைபெற்று முடிந்த அதிபர் பதவிக்காக…
மலேசியா, தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. வெளிநாடுகளிலும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இளைஞர்கள் முதல் முதியவர்கள்…
வாஷிங்டன், இந்தியாவைபோல குடும்ப ஆட்சியை ஆரம்பித்து வைத்துள்ளார் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப். கடந்த வருட இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்று அதிபராக…
தமிழகம் மட்டுமின்றில் உலகில் தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் ஜல்லிக்கட்டு தடையை போக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில், கூகுள் நிறுவனம், ஜல்லிக்கட்டு குறித்து கருத்துக்கணிப்பை…
மொரோக்கோ நாட்டில், பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மொரோக்கோ நாட்டை மன்னர் ஆறாவது முகமது ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலையில், நாட்டில் உள்ள பெரும்பாலான துணிக்கடைகளுக்கு அந்தந்த…
டில்லி, ஏர்செல் மாக்சிஸ் வழக்கில் ஆஜராக மறுத்து வரும் மலேசிய நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணனுக்கு சிபிஐ நீதி மன்றம் கடும் எச்சரிக்கை விடுத்தது. விசாரணைக்கு ஆஜராக…
துபாய்: கிர்கிஸ்தான் நாட்டு ராணுவ மேஜராக கேரளாவை சேர்ந்த இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார். கிர்கிஸ்தான் நாட்டின் வளர்ச்சிக்காக ரஃபீக் முகமது ஆற்றிய பணிகளுக்காக, அவருக்கு அந்நாட்டின் உயர் பதவியான…
சவூதி, பறவை காய்ச்சல் எதிரொலியாக இந்திய கோழி சம்பந்தமான பொருட்கள் இறக்குமதி செய்ய சவூதி அரேபியா தடை விதித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பறவை…
சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற புத்தாண்டு இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 80 பேர் காயமடைந்துள்ள னர். ஆஸ்திரேலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியிலுள்ள விக்டோரியா மாநிலத்தில் உள்ள…
இஸ்தான்புல்: துருக்கிநாட்டின் இஸ்தான்புல் எல்லைப்பகுதியான பெசிக்டாஸில் உள்ள இரவு விடுதியில் அதிகாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் பலியானார்கள். 50…