Tag: உலக சுகாதார நிறுவனம்

‘ஒமிக்ரான்’ பரவல் எதிரொலி: மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அவசர கடிதம்…

சென்னை: கொரோனாவின் பிறழ்வு வைரசான ‘ஒமிக்ரான்’ வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும், தடுப்பூசிகள் போடும் பணியை தீவிரப்படுத்த அனைத்து…

ஒமிக்ரான் தொற்று பரவலை தடுப்பதில் ஃபைசர் தடுப்பூசி 70% திறன் கொண்டது…! ஆய்வு தகவல்…

ஜெனிவா: ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸை ஃபைசர் தடுப்பூசி 70 சதவீதம் வரை கட்டுப்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் பூஸ்டர் டோஸ் தேவைப்பட வாய்ப்பில்லை என்றும் உலக…

இந்தியாவில் 61 ஆக உயர்வு: உலகின் 77 நாடுகளுக்கு பரவியது ஒமிக்ரான்…

ஜெனிவா: தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவி வரும் வீரியமிக்க வைரசான ஒமிக்ரான், இந்தியா உள்பட உலகின் 77 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.…

13/12/2021: தமிழ்நாட்டில் இன்று மேலும் 657 பேருக்கு கொரோனா பாதிப்பு… முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 657 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்று மாநிலம் முழுவதும் புதிதாக மேலும் 657பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

ஒமிக்ரான் பரவல் எதிரொலி: மும்பையில் 2 நாட்கள் 144 தடை….

மும்பை: ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலியாக மும்பையில் 2 நாட்கள் 144 தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரசின் பிறழ்வு தொற்றான, வீரியம்மிக்க தென்னாப்பிரிக்க வைரசான ஒமிக்ரான்…

11/12/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 7,992 பேருக்கு கொரோனாபாதிப்பு 393 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 7,992 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 393 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், 9,265 பேர் குணமடைந்துள்ளனர்.…

தமிழ்நாடு முழுவதும் இன்று 14வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 14வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. சென்னையில் 200 வார்டுகளில் முகாம்கள் நடைபெறுகின்றன. கொரோனா தொற்றை முற்றிலுமாக ஒழிக்க…

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

டெல்லி: இந்தியாவில் இதுவரை 25 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இருந்தாலும் பாதிப்பு மிதமான அளவிலேயே இருப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. உலகம் முழுவதும்…

கல்லூரி மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கல்லூரி மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், கல்லூரிகளில் கலைநிகழ்ச்சி அல்லது மாணவர்கள் கூடும் விழாக்களுக்கு அனுமதி இல்லை எனவும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

இந்தியாவின் கொரோனா சான்றிதழுக்கு 108 நாடுகள் அனுமதி! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: இந்தியாவின் கொரோனா சான்றிதழுக்கு 108 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளதாக மத்தியஅரசு கூறியுள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு…