முழு ஊரடங்கு எதிரொலி – மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நாகை
நாகப்பட்டினம்: முழு ஊரடங்கு காரணமாக நாகை மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி…
நாகப்பட்டினம்: முழு ஊரடங்கு காரணமாக நாகை மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி…
சென்னை கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்தில் ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவலால் நாடெங்கும் கொரோனா பாதிப்பு…
சென்னை: சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 318 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த, இரவு நேர…
சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த…
சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட மாட்டாது என்று உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வண்டலூர் அறிஞர் அண்ணா…
சென்னை சென்னை புறநகர் ரயில்கள் முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்றும் இயங்க உள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவரும் 10 ஆம் தேதி வரை இரவு…
உதகை உதகமண்டலத்தில் கொரோனா பரவல் காரணமாகச் சுற்றுலாத்தலங்கள் பார்வை நேரம் குறைக்கபட்ட்டுள்ளது. மாநிலம் எங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி தமிழக அரசு இரவு நேர…
சென்னை தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல் படுத்தி உ ள்ள ஊரடங்கில் காவல்துறையினருக்கான வழிகாட்டு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு…
சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும்…