Tag: ஊரடங்கு

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்த உத்தரகாண்ட் அரசு

ஹரித்வார் உத்தரகாண்டில் மேலும் இரு வாரங்களுக்கு அம்மாநில அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலையால் கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டதால் அனைத்து மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்தியது.…

தமிழகத்தில் அக்டோபர் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை கொரோனா பரவலை முன்னிட்டு தமிழகத்தில் அக்டோபர் 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனால்…

தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பா? இன்று காலை முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதலில்…

கொரோனா பரவல் அதிகரிப்பு – கேரளாவில் ஊரடங்கு அறிவிப்பு

திருவனந்தபுரம்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் வரும் திங்கட்கிழமை…

10 நாட்கள் ஊரடங்கு அமல் – இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு: 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை ராணுவ தளபதி தளபதி சவேந்திர சில்வா தெரிவிக்கையில், இலங்கையில் கொரோனா பரவலைத்…

ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக நாளை முதல்வர் ஆலோசனை

சென்னை: ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிற்பகல் 12:30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா…

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 31- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில்,…

கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு

புதுடெல்லி: கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில்…

ஆந்திராவில் ஜூலை 8 முதல் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் வரும் ஜூலை 8 முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நாடெங்கும் கொரோனா இரண்டாம்…

ஊரடங்கு எதிரொலி: சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவிழா நடத்த அனுமதி ரத்து

சிதம்பரம்: தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடத்த அனுமதி இல்லை என்று, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் தெரிவித்தார்.…