Tag: ஊரடங்கு

இன்றிரவு சென்னை சென்டிரலில் இருந்து ஒடிசாவுக்குச் சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை இன்றிரவு சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசாவுக்கு வெளி மாநில தொழிலாளர்களுககாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஊரடங்கால் பல வெளிமாநில தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும்…

துபாயில் இருந்து சென்னை வந்தவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்

சென்னை துபாயில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் அமீரகத்தில் சிக்கி இருந்த இந்தியர்கள் நேற்று வந்தே பாரத மிஷன் சிறப்பு விமானம்…

கொரோனாவுக்கு இன்று சென்னையில் மேலும் 2 பேர் பலி..

சென்னை: கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை மாறி வருகிறது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில்…

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று… இன்றைய (9/05/2020) நிலவரம்…

சென்னை: சென்னை மாநகராட்சியின் கொரோனா தொற்று நிலவரம் என்ன என்பதை சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் வாரியாக வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6000ஐ கடந்துள்ளது.…

கடும் ஏழ்மை நிலையை நோக்கிச் செல்லும் சுவிட்சர்லாந்து

பெர்ன், சுவிட்சர்லாந்து, கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள சுவிடர்லாந்து நினைக்க முடியாத ஏழ்மை நிலையைச் சந்திக்கும் என ஒரு பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா…

சர்க்கஸையும் சாகடிக்கும் கொரேனா….பட்டினியால் தவிக்கும் பெருங்கூட்டம்… 

சர்க்கஸையும் சாகடிக்கும் கொரேனா….பட்டினியால் தவிக்கும் பெருங்கூட்டம்… ஒரு காலத்தில் பெரும் பொழுதுபோக்கு அம்சமாக இருந்து பிரம்மாண்டமாக, வயது வித்தியாசமின்றி அனைவரையுமே மகிழ்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்திய சர்க்கஸ் கலை…

கொலையில் முடிந்த கோழிக்கறி துண்டுகள்..

கொலையில் முடிந்த கோழிக்கறி துண்டுகள்.. உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஓட்டல் ஒன்றில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார், பப்லு சைனி. ஊரடங்கு காரணமாக…

வாடகையைக் குறையுங்கள்.. கலங்கவைக்கும் கெஞ்சும் புராணம்..

வாடகையைக் குறையுங்கள்.. கலங்கவைக்கும் கெஞ்சும் புராணம்.. இப்போ பெரிய பிரச்னையா ஓடிட்டு இருக்கிறது வீட்டு வாடகை தான். வேலையிழப்பு, சம்பளம் குறைப்பு, வருமானம் இழப்புன்னு மத்தியதர வர்க்கம்…

சாம்சங் மொபைல் தொழிற்சாலையில் பணிகள் தொடக்கம்

நொய்டா நொய்டாவில் உள்ள சாம்சங் மொபைல் தொழிற்சாலையில் இன்று முதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுதலுக்காக மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி வரை…

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளிம் இருந்து ரூ.4 கோடியே 60லட்சம் அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,62,036 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ .4,60,17,979 அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக காவல்துறை…