தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் – மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
சென்னை: தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள…