Tag: எடப்பாடி

தொண்டர் முதல்வரான ஒரே கட்சி அ.தி.மு.க.- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: தொண்டர் ஒருவர் முதல்வர் ஆன ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.தி.மு.க.…

24 மணி நேரத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? குன்னம் கிராம சபை கூட்டத்தில் ரஜினியை சாடிய மு.க.ஸ்டாலின்…

காஞ்சிபுரம்: 24 மணி நேரத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? என குன்னம் கிராம சபை கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ரஜினியை கடுமையாக சாடினார். அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற…

பிரதமரின் குடியிருப்பு திட்ட மானியம் ரூ.2¾ லட்சமாக உயர்வு- எடப்பாடி பழனிசாமி

சென்னை: பிரதமரின் குடியிருப்பு திட்ட மானியத்தை ரூ.2 லட்சத்து 75 ஆயிரமாக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் – அமைச்சர்

மதுரை: அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே அதிமுக…

கொரோனா: ராஜஸ்தான் மாவட்டத்தலைநகரங்களில் டிசம்பர் 1ந்தேதி முதல் 31ந்தேதி இரவு நேர லாக்டவுன்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், டி8 மாவட்டத் தலைநகரங்களில் டிசம்பர் 1ந்தேதி முதல் 31ந்தேதி வரை இரவு நேர பொதுமுடக்கம்…

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்ய முடிவு – எடப்பாடி கே. பழனிசாமி

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாடிய பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதால், ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்ய முடிவெடுத்திருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருக்கிறார். கோயம்புத்தூர்…

31/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்திலல் நேற்று புதிதாக 2608 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டோர் மொத்த எண்ணிக்கை 7,22,011 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்,…

எடப்பாடி பழனிசாமிக்கு இந்தி மொழியில் ஆறுதல் கடிதம்: மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு வைகோ கண்டனம்

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு இந்தி மொழியில் ஆறுதல் கடிதம் எழுதிய மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்று கூடி இருக்கிறார்கள் – மு.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி: கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்று கூடி இருக்கிறார்கள் என்று தி.மு.க. முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. சார்பில்…

தமிழ் மொழியை அவமதிப்பு எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – காங்கிரஸ்

சென்னை: தமிழ் மொழியை அவமதிப்பு எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கோரியுள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர்…